follow the truth

follow the truth

June, 6, 2024
Homeஉள்நாடுகாணாமல் போன டென்மார்க் பெண் சடலமாக மீட்பு

காணாமல் போன டென்மார்க் பெண் சடலமாக மீட்பு

Published on

காணாமல் போயிருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த பெண் இன்று பொத்தபிட்டிய அலகல்ல மலையடிவாரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மலை ஏறச் செல்வதாக கூறி விடுதியில் இருந்து வெளியேறிய குறித்த பெண் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை என விடுதி உரிமையாளர் பொலிஸாரிடம் தகவல் வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், அவர் மலை ஏறுவதாக அறிவித்திருந்த வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெளிநாட்டு பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

வாயால் கூறுவதில் பயனில்லை – உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்த...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 7 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, உருளைக்கிழங்கு, கோதுமை மா, வெள்ளை...

Starlinkக்கான பூர்வாங்க அனுமதி

இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இணைய சேவைகளை வழங்குவதற்கு "Starlink" நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க...