அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று 7.4 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது கடலுக்கடியில் 9.3 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின்றன