02 வாரத்தில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

290

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம், 55,566 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் இந்தியாவில் இருந்து 8 ஆயிரத்து 169 பேர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

4,474 பேர் பிரித்தானியாவில் இருந்தும், 2 ,893 பேர் சீனாவில் இருந்தும் இந்த மாதத்தில் இலங்கைக்கு அதிகளவில் வந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மொத்தம் 100,388 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA குறிப்பிட்டது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 680,440 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here