follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுசுகாதாரதுறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து விசாரிக்க ஐவர் கொண்ட குழு

சுகாதாரதுறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து விசாரிக்க ஐவர் கொண்ட குழு

Published on

மருந்துகளால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்துகளினால் அண்மைக்காலமாக உயிரிழந்த நோயாளிகளின் மரணங்கள் உட்பட வைத்தியசாலை அமைப்பில் உள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையில் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரங்கல் : இப்ராஹிம் ரைசி 63 வயதில் இறந்தார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிக்கை

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வெசாக் போயா தினமன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்...