இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம் தொடர்பில் வேற்று மதத்தினருக்குப் புரியவைக்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று(18) காலி, தங்கெதரவிலுள்ள அத் தக்வா ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது.
முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் அத்-தக்வா ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபை ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
பங்கேற்பாளர்களில் சிலர் இஸ்லாமிய மத மையத்திற்கு முதல் முறையாக வந்தவர்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களை பிபிசி சிங்கள சேவைக்கு பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அது குறித்த காணொளி;