follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1'வாழும் போது அதிசொகுசு வாகனங்களில் சென்றாலும், ​​இறுதியில் ஒரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்'

‘வாழும் போது அதிசொகுசு வாகனங்களில் சென்றாலும், ​​இறுதியில் ஒரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்’

Published on

இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம் தொடர்பில் வேற்று மதத்தினருக்குப் புரியவைக்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று(18) காலி, தங்கெதரவிலுள்ள அத் தக்வா ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் அத்-தக்வா ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபை ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

பங்கேற்பாளர்களில் சிலர் இஸ்லாமிய மத மையத்திற்கு முதல் முறையாக வந்தவர்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களை பிபிசி சிங்கள சேவைக்கு பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அது குறித்த காணொளி;

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சேர்ந்த ISIS பயங்கரவாதிகள் 4 பேர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

ஈரான் விபத்தில் உயிரிழந்த தலைமைகளின் பதவிகளுக்கு புதிய நியமனங்கள்

ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி...

இலங்கை வருகிறார் எலொன் மஸ்க்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இந்த...