follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனைக்கு

Published on

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்கட்) ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

தம்புள்ளை, சிகிரியா - திகம்பத்தஹ வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் இன்று(22) கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த யானைகள் சில நாட்களுக்கு...

அஸ்வெசும மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீடு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 31 ஆம் தேதி வரை...

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதி இல்லை – நீதி அமைச்சர்

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று...