follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஇரண்டு நாட்களுக்கு ரயில் கடவை வீதிக்கு பூட்டு

இரண்டு நாட்களுக்கு ரயில் கடவை வீதிக்கு பூட்டு

Published on

வெலிகந்த மற்றும் புனானிக்கு இடையிலான நாமல்கம புகையிரத கடவை எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வாகன போக்குவரத்துக்காக முற்றாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக 29ம் திகதி காலை 7 மணிக்கு மூடப்பட்டு 30ம் திகதி மாலை 4.30 மணிக்கு போக்குவரத்துக்கு திறக்கப்படும்.

இதன் காரணமாக அந்த இரண்டு நாட்களிலும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான...

பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதியதில் 18 பேருக்கு காயம்

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி...