follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇரண்டு நாட்களுக்கு ரயில் கடவை வீதிக்கு பூட்டு

இரண்டு நாட்களுக்கு ரயில் கடவை வீதிக்கு பூட்டு

Published on

வெலிகந்த மற்றும் புனானிக்கு இடையிலான நாமல்கம புகையிரத கடவை எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வாகன போக்குவரத்துக்காக முற்றாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக 29ம் திகதி காலை 7 மணிக்கு மூடப்பட்டு 30ம் திகதி மாலை 4.30 மணிக்கு போக்குவரத்துக்கு திறக்கப்படும்.

இதன் காரணமாக அந்த இரண்டு நாட்களிலும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...