பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கண்டெடுப்பு

948

இத்தாலியை அண்மித்த கடற்பகுதியில் 05 டன்களுக்கும் அதிகமான கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 946 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிசிலியின் தெற்கு கடற்பகுதியில் கடலில் இரண்டு கப்பல்களுக்கிடையில் பரிமாற்றம் செய்யப்பட்ட போது குறித்த கொக்கெய்ன் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும், 05 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here