follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதரமற்ற மருந்துகள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

தரமற்ற மருந்துகள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

Published on

தரமற்ற மருந்துகளை பாவனை தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் முன்னைய விசாரணைகளில் தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத மருந்துகளின் பயன்பாடு குறித்த குறிப்பிடத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார்.

தரமற்ற மருந்துகள் பாவனை குறித்து பல்வேறு பகுதிகளில் இருந்து அறிக்கைகள் வெளியாகியுள்ளதால் இந்த விசேட விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...