follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதரமற்ற மருந்துகள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

தரமற்ற மருந்துகள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

Published on

தரமற்ற மருந்துகளை பாவனை தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் முன்னைய விசாரணைகளில் தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத மருந்துகளின் பயன்பாடு குறித்த குறிப்பிடத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார்.

தரமற்ற மருந்துகள் பாவனை குறித்து பல்வேறு பகுதிகளில் இருந்து அறிக்கைகள் வெளியாகியுள்ளதால் இந்த விசேட விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...