பல பிரதேசங்களுக்கு நாளை நீர் விநியோகம் தடை

840

ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல இணைந்த நீர் விநியோக முறைமையில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(26) காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பூகொட, ரன்பொகுனுகம வீடமைப்புத் தொகுதி, வட்டுபிட்டிவல, மைம்புல, மடுவெகெதர, ஊராபொல மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here