follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுசுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்குநர்களுக்கான அறிவிப்பு

சுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்குநர்களுக்கான அறிவிப்பு

Published on

அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்குவோருக்கு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் அனுப ரணவீர தெரிவித்துள்ளார்.

இன்று (26) சீகிரியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் குழுக்களின் ஆய்வு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...