follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஅஸ்வெசும கொடுப்பனவு - வரிசையில் காத்திருந்தவர் மரணம்

அஸ்வெசும கொடுப்பனவு – வரிசையில் காத்திருந்தவர் மரணம்

Published on

அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு தகுதி பெற்றவர் என்பதற்கான கடிதத்தை பெற்றுக்கொள்ள எல்ல பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று(27) வரிசையில் காத்திருந்த 77 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நமுனுகுல பிங்அராவ தோட்டத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான இராமசாமி குழந்தைவேலு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...