வனாத்தமுல்ல பகுதியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

332

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொரளை வனாத்தமுல்ல பகுதியில் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here