உள்நாடு வனாத்தமுல்ல பகுதியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் By Shahira - 28/07/2023 15:04 332 FacebookTwitterPinterestWhatsApp தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொரளை வனாத்தமுல்ல பகுதியில் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.