follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுகுவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 62 இலங்கையர்கள்

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 62 இலங்கையர்கள்

Published on

குவைத்தில் வீசா இன்றி தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 62 வீட்டுப் பணியாளர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான அனுமதியுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 59 பேர் பெண்கள், ஏனைய 3 பேர் ஆண்களும் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குவைத்தில் வீடுகளில் வேலைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீடுகளை விட்டு வெளியேறி, அங்கு தற்காலிக தங்கும் விடுதிகளில் தங்கி, மாதச் சம்பளத்துக்கு பல்வேறு பணியிடங்களில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...