follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகாலிமுகத்திடலில் உணவு வர்த்தகர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

காலிமுகத்திடலில் உணவு வர்த்தகர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

Published on

காலிமுகத்திடலில் உணவு வர்த்தகர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

உணவுப்பொருட்கள் அசுத்தமாக இருப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் பிரதம பொது சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கொழும்பு மாநகரசபையின் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு மாத்திரமே கல்லுமுதூரை அண்மித்த பகுதிகளில் வர்த்தகம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...