follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1'அரசியல்வாதிகள், தனிநபர்களது தேவைக்கேற்ப மானியங்கள் வழங்கும் முறை முடிந்துவிட்டது'

‘அரசியல்வாதிகள், தனிநபர்களது தேவைக்கேற்ப மானியங்கள் வழங்கும் முறை முடிந்துவிட்டது’

Published on

அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு தேவைக்கு ஏற்ப மானியங்களை வழங்கும் முறைமையை முடிவுக்கு

அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு தேவைக்கு ஏற்ப மானியங்களை வழங்கும் முறைமையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்க அமைச்சர், ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கும்போது, ​​பணம் படைத்தவர்கள்தான் எதிர்ப்பார்கள்.

தனிப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்களை அகற்றி நலன்புரி வழங்கும் முறை நீக்கப்பட்டுள்ளதாகவும், 25 வருட முறைமையை மாற்றி புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் போது குறைபாடுகள் இருக்கலாம் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள மிகவும் தகுதியான குழுக்களுக்கு நலன்புரி கொடுப்பனவுகள் அதிகமாக வழங்கப்படும் எனவும், சுபீட்ச இயக்கம் வெட்டப்பட மாட்டாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...