follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுசீதாவக ஒடிஸி இன்று முதல் சேவையில்

சீதாவக ஒடிஸி இன்று முதல் சேவையில்

Published on

சீதாவக ஒடிஸி’ கொழும்புக்கும் அவிசாவளைக்கும் இடையில் இன்று முதல் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

வழமையான ஞாயிறு பயணங்களுக்கு மேலதிகமாக, இன்று முதல் சனிக்கிழமைகளில் சீதாவக ஒடிஸி சொகுசு ரயில் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான சுற்றுலாத்தலமான சீதாவகவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த ரயில் ஆரம்பிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...