follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகேகாலை - அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

கேகாலை – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

Published on

வருடாந்த எசல பெரஹெரவை முன்னிட்டு கேகாலை அவிசாவளை வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கபுலுமுல்லை ரஜமஹா ஆலயத்திற்கு அருகாமையில் வருடாந்த ஊர்வலம் இன்று (05) இரவு ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி கேகாலை அவிசாவளை வீதியூடாக வண்டல ஆலயம் வரை பயணிக்கவுள்ளது.

எனவே, இன்று இரவு 09.00 மணி முதல் நாளை (06) காலை 03.00 மணி வரை, கேகாலை அவிசாவளை வீதியில் சில வீதித் தடைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர். அந்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...