follow the truth

follow the truth

August, 7, 2025
Homeஉள்நாடுஜப்பான் நிதியுதவியுடன் 8,360 மெட்ரிக் டன் உரம் கையளிப்பு

ஜப்பான் நிதியுதவியுடன் 8,360 மெட்ரிக் டன் உரம் கையளிப்பு

Published on

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எதிர்வரும் பருவத்தில் விநியோகிப்பதற்காக 8,360 மெட்ரிக் டன் யூரியா உரத்தை விவசாய அமைச்சகத்திற்கு வழங்கியுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் மூலம் இது வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் உலர் மற்றும் இடைநிலை வலயங்களில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள 228,000 சிறிய நெல் விவசாயிகளுக்கு அத்தியாவசிய உரங்கள் விநியோகிக்கப்படும், சிறிய அளவிலான நெல் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் விநியோகிக்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றன.

குருநாகல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு ஹெக்டேர் வரையிலான நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளை இலக்காகக் கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...