follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜப்பான் நிதியுதவியுடன் 8,360 மெட்ரிக் டன் உரம் கையளிப்பு

ஜப்பான் நிதியுதவியுடன் 8,360 மெட்ரிக் டன் உரம் கையளிப்பு

Published on

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எதிர்வரும் பருவத்தில் விநியோகிப்பதற்காக 8,360 மெட்ரிக் டன் யூரியா உரத்தை விவசாய அமைச்சகத்திற்கு வழங்கியுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் மூலம் இது வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் உலர் மற்றும் இடைநிலை வலயங்களில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள 228,000 சிறிய நெல் விவசாயிகளுக்கு அத்தியாவசிய உரங்கள் விநியோகிக்கப்படும், சிறிய அளவிலான நெல் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் விநியோகிக்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றன.

குருநாகல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு ஹெக்டேர் வரையிலான நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளை இலக்காகக் கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...