follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமாத்தளை - கண்டி ரயில் பாதையின் ஒரு பகுதிக்கு பூட்டு

மாத்தளை – கண்டி ரயில் பாதையின் ஒரு பகுதிக்கு பூட்டு

Published on

மாத்தளை – கண்டி புகையிரத பாதையின் ஒரு பகுதி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 04 நாட்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டைக்கும் இடையிலான புகையிரத பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 04 மணிக்குப் பின்னர் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...