பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போராட்டதில் கிருலப்பனை பகுதியில் மாணவர்கள் மீது பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றமும் இன்று(10) தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.