follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவறண்ட காலநிலை - நீர் விநியோகம் தடை

வறண்ட காலநிலை – நீர் விநியோகம் தடை

Published on

வறட்சியான காலநிலை காரணமாக 18 பிராந்திய மையங்களின் நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக நிலையங்கள் உள்ளதாகவும் 32 மையங்கள் அபாய நிலையில் இருப்பதாக தேசிய நீர்வழங்கல் சபையின் தெற்கு உதவிப் பொது முகாமையாளர் சமந்த குமார தெரிவித்தார்.

அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு அமைப்பு மூலம் குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சில பிரதேசங்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படுவதாக சமந்தகுமார குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, அம்பாறை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் வெப்பமான காலநிலை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...