follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுவறண்ட காலநிலை - நீர் விநியோகம் தடை

வறண்ட காலநிலை – நீர் விநியோகம் தடை

Published on

வறட்சியான காலநிலை காரணமாக 18 பிராந்திய மையங்களின் நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக நிலையங்கள் உள்ளதாகவும் 32 மையங்கள் அபாய நிலையில் இருப்பதாக தேசிய நீர்வழங்கல் சபையின் தெற்கு உதவிப் பொது முகாமையாளர் சமந்த குமார தெரிவித்தார்.

அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு அமைப்பு மூலம் குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சில பிரதேசங்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படுவதாக சமந்தகுமார குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, அம்பாறை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் வெப்பமான காலநிலை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

 

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...