ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

281

வெடி குண்டு எச்சரிக்கை காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் சோதனைகள் முடிவடையும் வரை ஈபிள் கோபுரம் மூடப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here