follow the truth

follow the truth

August, 20, 2025
Homeஉள்நாடுஆகஸ்டில் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

ஆகஸ்டில் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

Published on

ஆகஸ்ட் 2023 முதல் பத்து நாட்களுக்குள் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கையின் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலா அமைச்சின் கூற்றுப்படி, குறித்த காலப்பகுதியில் மொத்தம் 51, 594 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு மொத்தம் 819, 507 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...