நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையால் 15 மாவட்டங்களில் 210,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.