வறட்சி காலநிலை – 210,652 பேர் பாதிப்பு

203

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையால் 15 மாவட்டங்களில் 210,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here