கனடா மற்றும் ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் காட்டுதீ காரணமாக சுமார் 15000 குடும்பங்களை அந்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முழுமாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது
நெடுஞ்சாலைகளும் விமானநிலையங்களும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.