follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்கனடா காட்டுத்தீ - அவசரநிலை பிரகடனம்

கனடா காட்டுத்தீ – அவசரநிலை பிரகடனம்

Published on

கனடா மற்றும் ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் காட்டுதீ காரணமாக சுமார் 15000 குடும்பங்களை அந்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முழுமாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது

நெடுஞ்சாலைகளும் விமானநிலையங்களும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...