follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசரத் வீரசேகரவுக்கு எதிராக நீதிமன்ற சட்டத்தரணிகள் ணிப்பபுறக்கணிப்பு

சரத் வீரசேகரவுக்கு எதிராக நீதிமன்ற சட்டத்தரணிகள் ணிப்பபுறக்கணிப்பு

Published on

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பபுறக்கணிப்பை முன்னெடுத்தனர்.

அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்ற விவாதத்தின் போது விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது எனவும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்ற சட்டத்தரணிகளும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...