follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசுற்றுலாப் பயணிகளின் வருகை 900,000ஐ எட்டவுள்ளது

சுற்றுலாப் பயணிகளின் வருகை 900,000ஐ எட்டவுள்ளது

Published on

இந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை விரைவில் 900,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் ஆகஸ்ட் 27 ஆம் திகதி வரை 891,198 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கைக்கு வருகை தந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 719,978 ஆக இருந்தது.

இதற்கிடையில், 2023 இன் முதல் நான்கு மாதங்களில் தலா 100,000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...