follow the truth

follow the truth

August, 28, 2025
Homeஉள்நாடுகண்டியில் இன்று இரவு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்

கண்டியில் இன்று இரவு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்

Published on

கண்டி எசல பெரஹரா திருவிழாவின் நான்காவது ரந்தோலி பெரஹரா வீதி உலா இன்று (29) இரவு இடம்பெறும் போது கண்டி நகரில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று மாலை 7.15 மணிக்கு நான்காவது தலதா ரந்தோலி பெரஹரா இடம்பெறவுள்ளமையினால் வீதியில் பயணிக்கும் மக்களை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...