follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்கள் நிரம்பவில்லை - நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்கள் நிரம்பவில்லை – நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

Published on

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மழை பெய்துள்ள போதிலும் இதுவரை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயரவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் போதிய மழை பெய்யாததே காரணம் என்று திணைக்களம் கூறுகிறது.

இன்னுமொரு காரணம், நீண்ட வறண்ட வானிலை காரணமாக, பெறப்படும் மழை நிலத்தில் உறிஞ்சப்படுகிறது.

எனவே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...