follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமொரட்டுவ - புறக்கோட்டை பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

மொரட்டுவ – புறக்கோட்டை பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Published on

மொரட்டுவ – புறக்கோட்டை பாதை இலக்கம் 100 தனியார் பஸ் ஊழியர்கள் இன்று (31) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பஸ் பாதைக்கு புதிய பஸ் ஒன்று சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...