மொரட்டுவ – புறக்கோட்டை பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

148

மொரட்டுவ – புறக்கோட்டை பாதை இலக்கம் 100 தனியார் பஸ் ஊழியர்கள் இன்று (31) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பஸ் பாதைக்கு புதிய பஸ் ஒன்று சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here