தொடர்மாடியில் தீ விபத்து – 52 பேர் பலி

140

தென்னாபிரிக்காவில் ஜோகானஸ்பேர்க் தொடர்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 உயிரிழந்துள்ளதுடன், 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், கட்டிடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here