நாடு முழுவதும் செயற்பாடுகளை ஆரம்பிக்க சினோபெக் நடவடிக்கை

895

நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் மாத இறுதிக்குள், சந்தையில் செயற்பாடுகளை ஆரம்பிக்க சினோபெக் நடவடிக்கை எடுத்துள்ளது.

சினோபெக் நிறுவனத்தின் இலங்கைக்கான எரிபொருள் விநியோக பிரதிநிதி மற்றும் சினோபெக் சுத்திகரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here