follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇதுவரை 35 ஆமைகளின் உடல்கள் மீட்பு

இதுவரை 35 ஆமைகளின் உடல்கள் மீட்பு

Published on

நாட்டில் இதுவரை 35 ஆமைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 3 ஆமைகளின் ஓட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கான சிகிச்சைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே மேற்கு கடற்கரையில் கடலாமைகள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு டைனமைட் எனப்படும் வெடிமருந்துகளை பயன்படுத்தியதன் காரணமாக கடலில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதன் காரணமாக ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் சந்தேகிக்கின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...