பேருந்தில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு

119

ஹம்பலாந்தோட்டை – மடயமலந்த பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பேருந்தில் பயணித்த பொழுது, அதே பேருந்தில் பயணித்த நபர் ஒருவரால் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here