follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஅரச நிறுவனங்களுக்காக பங்குச் சந்தையில் புதிய பட்டியல்

அரச நிறுவனங்களுக்காக பங்குச் சந்தையில் புதிய பட்டியல்

Published on

அரச நிறுவனங்களுக்காக கொழும்பு பங்குச் சந்தையில் தனியாக பட்டியலிடுவதற்கான காட்சி பலகை மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையில் அரச நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிடுவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...