follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுமில்கோ நிறுவனம் கோப் - கோபா குழு முன்னிலையில் அழைப்பு

மில்கோ நிறுவனம் கோப் – கோபா குழு முன்னிலையில் அழைப்பு

Published on

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) முன்னிலையில் முதல் முறையாக மில்கோ நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மில்கோ நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது மில்கோ நிறுவனத்தை கோப் மற்றும் கோபா குழுவுக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...