follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு மேலும் உதவும் வகையில் உலக வங்கி பிரதிநிதிகளுடனான சந்திப்பு

இலங்கைக்கு மேலும் உதவும் வகையில் உலக வங்கி பிரதிநிதிகளுடனான சந்திப்பு

Published on

இலங்கையின் பொருளாதார முன்னேற்ற செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவிற்கும் இடையிலான சந்திப்பு ஐ.நா தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.

இச் சந்திப்பின் மூலம் உலக வங்கியானது இலங்கையின் அபிவிருத்தி இலக்குளில் மேலும் உதவி செய்வதுடன், உலக வங்கியின் அர்ப்பணிப்பையும் நல்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலிசப்ரி உள்ளிட்ட உலக வங்கி பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...