follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கு மேலும் உதவும் வகையில் உலக வங்கி பிரதிநிதிகளுடனான சந்திப்பு

இலங்கைக்கு மேலும் உதவும் வகையில் உலக வங்கி பிரதிநிதிகளுடனான சந்திப்பு

Published on

இலங்கையின் பொருளாதார முன்னேற்ற செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவிற்கும் இடையிலான சந்திப்பு ஐ.நா தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.

இச் சந்திப்பின் மூலம் உலக வங்கியானது இலங்கையின் அபிவிருத்தி இலக்குளில் மேலும் உதவி செய்வதுடன், உலக வங்கியின் அர்ப்பணிப்பையும் நல்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலிசப்ரி உள்ளிட்ட உலக வங்கி பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் அத்தியாவசிய சேவைகளையும் புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக...

சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும்...

மதுபான உரிமப் பத்திரம் வழங்கும் சூதாட்டம் குறித்து சஜித் கேள்வி

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் விதமாக...