மினுவாங்கொட – பொரகொட வத்த, சத்தரா மகா தேவாலயத்தில் இன்று (24) பெரஹரா திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சுற்றி போக்குவரத்து மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த காலப்பகுதியில் வாகன சாரதிகள் மாற்று வழிகள் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.