கொழும்பு நகர மண்டபம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை தாதியர் சங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Whatsapp Channel : https://rb.gy/0b3k5