follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுசதோச ஊழியர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்

சதோச ஊழியர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்

Published on

கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் (சதொச) அனைத்து ஊழியர்களுக்கும் மறுசீரமைப்பின் கீழ் இம்மாதம் 30ஆம் திகதி முதல் கட்டாய விடுப்பு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொள்ளுப்பிட்டியில் உள்ள வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இன்று (26) சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...