இன்று (01) காலை 8.20 மணியளவில் நேபாளத்தின் காத்மாண்டு நகருக்குச் செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
யு.எல். 181 என்ற விமானம் சுமார் 200 பயணிகளுடன் காத்மாண்டுவுக்குப் பயணிக்கத் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.