நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவர முற்பட்ட பொதியொன்றிலிருந்து சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய ஹசீஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் வருவாய் கண்காணிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.