நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென் மாகாணம் மற்றும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.