follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சீதா யானை சிகிச்சைக்காக கண்டிக்கு

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சீதா யானை சிகிச்சைக்காக கண்டிக்கு

Published on

மஹியங்கனை பெரஹராவில் ஊர்வலம் சென்ற துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சீதா யானை தற்போது பேராதனை கால்நடை வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அஷோக தங்கொல்லவின் தலைமையில் சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை பெரஹராவில் ஊர்வலம் சென்ற பின்னர் ஓரிடத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த போது, சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

யானையின் உடலில் 8 ரவைகள் உள்ளமை ஸ்கேன் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீதா யானையின் உடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தூள் வகையை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, மஹரகம சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு மேம்பாட்டு அமைச்சினால் சுயதீன விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...