கொழும்பு தாமரை தடாகம் வீதியிலிருந்து நகர மண்டபம் வரை செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விகாரமஹாதேவி பூங்காவில் மரம் ஒன்று வீதியில் விழும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
follow the truth
Published on