follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுடிப்போ அருகிலுள்ள பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

டிப்போ அருகிலுள்ள பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

Published on

டிப்போக்கள் மற்றும் பஸ் தரிப்பிடங்களுக்கு அருகாமையில் அபாயகரமான மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

இதேவேளை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் பேருந்துகளை இயக்கும் போது பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி பேருந்துகளை இயக்க வேண்டாம் என அனைத்து டிப்போக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...