follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுடிப்போ அருகிலுள்ள பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

டிப்போ அருகிலுள்ள பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

Published on

டிப்போக்கள் மற்றும் பஸ் தரிப்பிடங்களுக்கு அருகாமையில் அபாயகரமான மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

இதேவேளை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் பேருந்துகளை இயக்கும் போது பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி பேருந்துகளை இயக்க வேண்டாம் என அனைத்து டிப்போக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...